இடுகைகள்

டிசம்பர், 2023 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ஐயப்பன் வாவர் சுவாமி இருவருக்கும் உள்ள தொடர்பு

படம்
கார்த்திகை மாதம் வந்துவிட்டால் தமிழகம் கேரளா ஆந்திரா போன்ற இடங்களில் இருந்து சபரிமலை ஐயப்பனுக்கு மாலை அணிந்து நேர்த்தியாக விரதம் இருந்து பாதயாத்திரையாக அவரை தரிசிக்க செய்வது வழக்கமாக உள்ளது. அப்படி பாதயாத்திரை செல்லும் போது வாபர் என்று சொல்லக்கூடிய ஒருவரை சந்தித்து விட்டு தான் செல்ல வேண்டும். அந்த பாபர் என்பவர் அனைவராலும் முஸ்லிம் என்று அழைக்கப்படுகிறார். எருமேலி என்று சொல்லக்கூடிய அந்த இடத்தில் தான் அந்த வாபர் உடைய பள்ளிவாசல் அமைந்துள்ளது. இந்துக்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் உள்ள நெருக்கத்தினை காண்பிப்பதற்காக இந்த ஒரு விஷயம் சொல்லப்படுவது காணப்படுகிறது. சபரிமலை ஐயப்பனுக்கு நெருங்கிய தோழனாக அந்த வாபஸ்வாமி அழைக்கப்படுகிறார். முஸ்லிமாகிய அந்த பாபர்சாமி உண்மையில் ஐயப்பனுக்கு தோழனா இல்லை இது ஒரு கட்டுக்கதையா என்பதை பற்றி அலசி ஆராய்வோம் வாருங்கள். இஸ்லாம் எனும் மார்க்கம் கடந்த 800 வருடங்களுக்கு முன்பாக தான் இந்தியாவிற்குள் நுழைந்துள்ளது. ஐயப்பன் பிறந்ததாக சொல்லப்படுவது விஷ்ணு சிவன் எனச் சொல்லும் கடவுள்கள் காலத்தில். அப்படி இருக்கும்போது எப்படி முஸ்லிம் ஆன ஒருவர் ஐயப்பனுக்கு உற்...

கிருஷ்ணா இஸ்லாத்தில் ஒரு நபியாக இருந்திருக்கிறார் பற்றிய காணொளி

படம்
வீடியோவை பார்க்க இங்கே தொடுங்கள் வெல்கம் டு தமிழ் தேனி. இன்றைய தினம் இஸ்லாமியர்கள் என்ன கூடிய சுகைப் நபி பற்றி தான் பார்க்கப் போகிறோம். இந்த சுகைப் நபியை கிறிஸ்தவர்கள் ஜெட்ரோ என்ற பெயரை கொன்று அழைக்கிறார்கள் மேலும் கோபப் என்ற பெயரைக் கொண்டும் அழைக்கிறார்கள். இந்து மதத்தில் இவரை சத்ராஜித் என்ற பெயரை கொன்று அழைக்கிறார்கல். இவரைப் பற்றி தெரிந்து கொள்ளும் முன் இஸ்லாமியர்கள் என்ன கூடிய மூசா நபியைப் பற்றியும் கிறிஸ்தவர்கள் என்ன கூடிய மோசஸ் என்பவரை பற்றியும் இந்து மதத்தினர் என்ன கூடிய கிருஷ்ணா என்பவரை பற்றியும் தெரிந்து கொள்வது அவசியமாக உள்ளது. கிருஷ்ணாவிற்கு 8 மனைவிகள் அதிகாரபூர்வமாக இருப்பதாக இணைய தேடல்கள் சொல்கின்றன. அதில் இரண்டாவது மனைவியான சத்தியபாமா என்பவரே சத்யராஜ் என சொல்லக்கூடிய நபருக்கு மகளாக இருக்கிறார். அதே வேளையில் சிப்பாரோ என்று சொல்லக்கூடியவள் சுகைன் நபி மற்றும் ஜெட்ரோவிற்கு மகளாக இருக்கிறார். சுகைத் நபி தன் மகளை மூசாவிற்கு திருமணம் செய்து கொடுத்தார். தன்னுடைய ஆடுகளை மேய்த்து வந்தால் என்னுடைய மகளை உனக்கு திருமணம் முடித்துக் கொடுப்பேன் என்று சொல்லி சுமார் 40 வருடம் சுகைப் நபியின...

யாதவர் சமுதாயம் ஆது சமுதாயம் என்ற இரண்டு சமுதாயமும் எங்கிருந்து வந்தது

படம்
அனைவரின் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக இன்று நாம் பார்க்கப்போவது இந்து மதத்தில் கூறக்கூடிய யது என்பவரை பற்றியும் அதே நேரத்தில் இஸ்லாமியர்கள் கூறக்கூடிய ஹூது நபி அவரைப் பற்றியும் பார்க்க போகிறோம். மேலும் ஆது சமுதாயம் அழிந்ததும் யது வம்சம் அழிந்தது பற்றியும் பார்க்க போகிறோம். முதலில் யது என்பவர் யார் என்று பார்க்கலாம். இன்றைய காலகட்டத்தில் யாதவர் எனும் சொல்லக்கூடியவர்களுக்கு முன்னோடியாக இருந்தவர்தான் இந்த யது. இன்றைய யாதவ சமுதாயத்தில் பெரும்பாலானோர் ஆடு மாடுகள் மேய்ப்பதை நாம் பார்க்க முடிகிறது அதே போல் தான் அந்த எது வம்சத்தினர் ஆடு மாடு போன்றவற்றைகளை வைத்து தங்கள் வாழ்க்கையை வாழ்ந்து வந்தார்கள். இது பற்றி இன்னும் சற்று விரிவாக பார்க்கலாம். யது, யயாதி - தேவயானி இணையரின் மூத்த மகன் ஆவார். தன் மகள் தேவயானிக்கு, யயாதி துரோகம் செய்த காரணத்தினால் சுக்கிராச்சாரியால் சபிக்கப்பட்டு கிழத்தன்மை அடைந்தான். யயாதியின் கிழத்தன்மையை ஏற்க மறுத்த காரணத்தினால், யதுவும், அவனது வழித்தோன்றல்களும் இனி நாட்டை அரசாளும் உரிமையில்லாது போகக்கடவது என யயாதி அளித்த சாபத்தால், யதுவின் வழித்தோன்றல்கள...

குரானில் உள்ள உயிரினங்கள் பற்றி இறைவன் கூறுவது என்ன என்று பார்க்கலாம் வாங்க

படம்
கழுதை,குதிரை கோவெருகளுதை இன்னும், குதிரைகள், கோவேறு கழுதைகள், கழுதைகள் ஆகியவற்றை நீங்கள் ஏறிச்செல்வதற்காகவும், அலங்காரமாகவும், (அவனே படைத்துள்ளான்;) இன்னும், நீங்கள் அறியாதவற்றையும் அவன் படைக்கிறான். (அல்குர்ஆன் : 16:8) சிங்கம் அதுவும் சிங்கத்தைக் கண்டு மிரண்டு (விரண்டோடும் காட்டுக் கழுதைகளைப் போல இருக்கின்றனர்); (அல்குர்ஆன் : 74:51) ஈ மனிதர்களே! ஓர் உதாரணம் சொல்லப்படுகிறது. எனவே செவிதாழ்த்திக் கேளுங்கள். நிச்சயமாக அல்லாஹ்வையன்றி (வேறு) எவர்களை நீங்கள் பிரார்த்திக்கின்றீர்களோ, அவர்களெல்லாம் ஒன்று சேர்ந்தாலும் ஓர் ஈயைக்கூடப் படைக்க முடியாது; இன்னும், அவர்களிடமிருந்து ஒரு பொருளை எடுத்துக் கொண்டு போனால் அவர்களால் அதனை அந்த ஈயிடத்திலிருந்து திரும்பக் கைப்பற்றவும் முடியாது; தேடுவோனும், தேடப்படுவோனும் பலஹீனர்களே. (அல்குர்ஆன் : 22:73) காகம் கழுகு ‏ (பின்னும் அவர்களை நோக்கி) "சிறைக்கூடத்தில் இருக்கும் என்னிரு தோழர்களே! (உங்கள் கனவுகளின் பலன்களாவன:) "உங்களில் ஒருவன் (விடுதலையடைந்து அவன் முன் செய்து கொண்டிருந்த வேலையையும் ஒப்புக்கொண்டு, முன் போலவே) தன் எஜமானனுக்குத் திராட்சை ரஸம் புக...

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

உலக பிரபலம் கிறிஸ்டியானோ ரொனால்டோ இஸ்லாத்திற்கு மாறிவிட்டாரா?

யூசுப் நபியின் வரலாற்றை பற்றி ஒரு நெருக்கமான பார்வை

இஸ்லாமியர்கள் கூறக்கூடிய 25 நபிமார்களும் அவர்களைப் பற்றிய குறிப்புகளும்