பஞ்சாபில் இருக்கக்கூடிய அமிர்தசர அரசின் உள்ள பொற்கோவிலை பார்க்கச் சென்றோம்
அடுத்து நாங்க போன இடம் பஞ்சாப்ல இருக்க கூடிய அம்ரிஸ்டர் அதாவது அமிர்தசரஸ் என்று சொல்லக்கூடிய ஊருக்குத்தான் போனோம். இங்கே மிக முக்கியமான மூன்று இடங்கள பார்க்க வேண்டியதா இருந்துச்சு. அதுல ஒன்னு 1919 இல் நடந்த ஜாலியன் வாலாபாக் படுகொலை நடந்த அந்த இடத்தை நாங்கள் பார்க்க போனோம். அந்த இடத்தை பார்க்கும் போது எங்கள் மனது வேதனையானது. எந்தவித அறிவிப்பும் இன்றி மக்களை ஓட விட்டு சுட்டு தள்ளினார் வெளிநாட்டுக்காரன் ஜெனரல் o Tyre. மக்கள் தப்பிப்பதற்காக அங்கு மிஞ்சும் மூடினார்கள் அதில் பல பேர் சுட்டு வீழ்த்தப்பட்டார்கள். அதன் குண்டு பதிந்த செங்கல் சுவற்றை நம்மால் நன்றாகவே பார்க்க முடிந்தது. இவர்களை நினைவூட்டும் வகையில் ஒரு நினைவுச் சின்னமும் அங்கே அமைக்கப்பட்டிருந்தது. அந்த இடத்தில் நான் இன்னொரு நபரை பற்றி மருந்து கொண்டேன் இந்த ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு காரணமாக இருந்த ஜெனரல் ஓ டயர் என்பவரை அவரின் இடத்திற்கு சென்று பஞ்சாப்பை சேர்ந்த யுத்தம் சிம் என்பவர் புத்தகம் ஒன்றில் கை துப்பாக்கி மறைத்து வைத்துக்கொண்டு ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு காரணமாக இருந்த அந்த ஜெனரல் ஓ டயர் என்பவனை சுட்டு வீழ்த்தினார்...