இடுகைகள்

சமீபகாலமாக நடந்து வரும் சோசியல் மீடியா குற்றங்கள்

படம்
 1. வாகிதா பேகம் என்ற ஒரு பெண்மணி பேஸ்புக்கில் அல்லது இன்ஸ்டாகிராமில் ஹிஜாப் அணிந்து கொண்டு நடனம் ஆடுவதாக குற்றச்சாட்டுகள் எடுத்துள்ளன அது சம்பந்தப்பட்ட காணொளி இதோ  2. கேரளாவில் நடைபெற்ற இன்னொரு சம்பவம் பேருந்தில் பெண் ஒருவர் ஆண்டவருக்கு சில்மிஷம் செய்திருக்கிறார் அவர் தன் உடல் உறுப்புகளை தொடும்படியாக வீடியோவை எடுத்து இன்ஸ்டாகிராமில் அப்லோட் செய்து அவரின் உயிரை பறித்து இருக்கிறார் அது சம்பந்தப்பட்ட காணொளி இது  இந்த இரண்டு சம்பவங்களையும் பார்த்து ஒரு நல்ல பதிலை கருத்துக்களை பதிவிடுங்கள்

சின்ன நெல்லிக்காயின் மருத்துவ குணம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

படம்
 கேளுங்க… இந்த சிறுநெல்லின்னு சொல்றத பாத்தா சில பேருக்கு அது ஒரு சின்ன செடி, சின்ன காய்… அவ்ளோதான்னு தோணும். ஆனா பூமி மேல கடவுள் மனிதனுக்குக் கொடுத்த மாபெரும் மருந்துக் களஞ்சியம் இது. நாட்டு நெல்லிக்காய் நம்ம ஊர்ல சொல்வாங்க… “வீட்டுல சிறுநெல்லி இருந்தா வைத்தியன் தேவை இல்ல”ன்னு. அது வெறும் சொல் இல்ல… அனுபவம் பேசுற வார்த்தை. இந்த சிறுநெல்லி செடி எங்க வேணும்னாலும் வளரும். மலை, மண், காடு, களஞ்சியம் இல்லாத இடம் கூட இதுக்கு பிரச்சனை இல்ல. அதனால்தான் சொல்றேன்… எளியவனுக்காகவே படைக்கப்பட்ட மருந்து இது. சிறுநெல்லியோட முதல் பெரிய சக்தி என்ன தெரியுமா? 👉 உடம்புக்குள்ள இருக்குற விஷத்தை வெளியே தள்ளுறது. இப்ப நம்ம சாப்பிடுற சாப்பாடு… தண்ணி… காற்று… எல்லாமே கலப்படம். அது எல்லாம் நம்ம கல்லீரல்ல சேரும். அந்த கல்லீரலுக்கு ஒரு அம்மா மாதிரி வேலை செய்யுறது இந்த சிறுநெல்லி. மஞ்சள் காமாலைன்னு சொல்வாங்கலா… அதுக்கு நம்ம ஊர்ல முதல்ல கொடுக்குறது என்ன? 👉 சிறுநெல்லி சாறு. இது மருத்துவம் இல்லை… வாழ்க்கை அனுபவம். இந்த சிறுநெல்லி காயை காலையில வெறும் வயத்துல சாப்பிட்டா 👉 வயிறு சுத்தம் 👉 இரத்தம் சுத்தம் 👉 உடம்பு...

பொங்கல் பரிசு 3000 ரூபாய் கண் துடைப்பு நாடகமா? அல்லது மக்களை ஏமாற்றும் திட்டமா?

படம்
 தற்போது நடைபெற்று வரும் திமுக ஆட்சியின் கடைசி ஆண்டில், பொங்கல் பரிசாக ரூபாய் 3000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பைக் கேட்டவுடன் பலருக்கும் நினைவுக்கு வருவது ஒன்றுதான். எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் முதல்வராக இருந்த காலத்தில் ரூபாய் 2500 வழங்கப்பட்டபோது, அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த மு.க. ஸ்டாலின் அவர்கள் “2500 போதாது, 5000 கொடுக்க வேண்டும்” என்று வாதிட்ட காட்சிகள். அப்போது மக்களின் மனதில் ஒரு எதிர்பார்ப்பு விதைக்கப்பட்டது. “இவர் ஆட்சிக்கு வந்தால் நிச்சயம் அதிகமாக தருவார்” என்ற நம்பிக்கை உருவானது. பொங்கல் பரிசை பெற்றுக் கொள்ளும் தம்பதியினர் ஆனால் இன்று அவர் முதல்வராக இருக்கும் நிலையில், அதே வாக்குறுதி நிறைவேறவில்லை. ரூபாய் 5000 எங்கே? ரூபாய் 3000 என்ற எண்ணிக்கையில் தான் எல்லாம் முடிந்துவிட்டது. அதுவும் இந்த அறிவிப்பு வருவதற்கான நேரத்தை கவனித்தால், தேர்தல் நெருங்கும் சூழல் தான் முதலில் நினைவுக்கு வருகிறது. ஏற்கனவே ஆட்சியின் மீது பல தரப்பிலிருந்தும் அதிருப்தி குவிந்து கொண்டிருக்கும் நிலையில், மக்களின் மனதை சற்றே சமாளிக்க ஒரு தொகை வழங்கப்படுகிறது என்ற உணர்வை...

பாங்கின் ஓசை ஒலிக்கிறது பாங்காய் காதில் கேட்கிறது

படம்
 இஸ்லாமில் ஒரு ஒலி இருக்கிறது. அது இசை அல்ல… அது மனிதன் உருவாக்கிய குரலும் அல்ல… அது இறைவன் மனிதனை அழைக்கும் குரல். அந்த குரல் தான் பாங்கு ஓசை. பாங்கு ஓசையை எழுப்பும் முஸ்லிம் ai  ஒரு ஊரில் எத்தனை சத்தங்கள் இருந்தாலும், எத்தனை வாகன ஒலிகள் இருந்தாலும், எத்தனை மனிதர்களின் பேச்சுக்கள் இருந்தாலும், பாங்கு ஒலித்தால் அது எல்லாவற்றையும் தாண்டி மனிதனின் மனசுக்குள் நுழையும். காரணம் அது ஒரு அறிவிப்பு அல்ல… அது ஒரு பெரும் அழைப்பு. இந்த பாங்கு ஓசை முதன்முதலாக யாரால் சொல்லப்பட்டது என்றால், அது நிச்சயமாக பிலால் ரலியல்லாஹு அன்ஹு அவர்களால்தான். பிலால் (ரலி) அவர்கள் ஒரு அரச குடும்பத்தில் பிறந்தவர் அல்ல. ஒரு செல்வந்தன் அல்ல. மெக்காவில் குரேஷி தலைவர்களின் அடிமையாக இருந்தவர். அவருடைய வாழ்க்கை துன்பத்தால் தொடங்கியது. உணவில்லாமல், உரிமையில்லாமல், மனிதனாக மதிக்கப்படாமல் வாழ்ந்த வாழ்க்கை. ஒரே இறைவன் உண்டு என்று சொன்னதற்காக, அவருடைய நெஞ்சின் மேல் பெரிய கல்லை வைத்து வெயிலில் போட்டு துன்புறுத்தினார்கள். சாட்டையால் அடித்தார்கள். தீக்காய்ச்சலில் எரித்தார்கள். “முஹம்மதை மறுத்து விடு, அந்த இறைவனை விட்டுவிடு...

வாங்க நண்பர்களே கிட்டி விளையாட போலாம்

படம்
நான் என்னோட சின்ன வயசுல விளையாண்ட விளையாட்டுகளைப் பற்றி தான் இப்ப உங்ககிட்ட சொல்லப் போறேன். அதுல ரொம்ப ரொம்ப பிடிச்ச விளையாட்டு கில்லி. கில்லி விளையாட்டு இமேஜ் ai  சில ஊர்ல இதை கிட்டிபிள்ளை விளையாட்டு ன்னும் சொல்லுவாங்க. இந்த கிட்டி விளையாட்டை பார்த்து தான் இன்றைய கிரிக்கெட் விளையாட்டு கண்டுபிடிக்கப்பட்ட துன்னு தரப்பினருடைய வாதமும் இருக்கு. அதை நினைச்சு பார்த்தா, அந்த பேச்சுல உண்மையும் இருக்கு. முதல்ல நல்ல வலுவான, நேராக இருக்கக்கூடிய ஒரு குச்சியை எடுத்துக்குவாங்க. அதுல ஒன்று உள்ளங்கை அளவு, இன்னொன்று முழங்கை அளவு. உள்ளங்கை அளவுள்ள குச்சிதான் கிட்டி அல்லது கில்லி. முழங்கை அளவுள்ள குச்சி தாய் குச்சி. அந்த உள்ளங்கை அளவுள்ள குச்சியை, இரண்டு பக்கமும் பென்சில் சீவுற மாதிரி கூர்மையா சீவி வச்சிருப்பாங்க. அதேபோல முழங்கை அளவுள்ள குச்சியையும் சீவி வச்சுக்குவாங்க. இரண்டு முனைகளும் கூர்மையா இருந்தா தான் விளையாட சுகம். அதுக்குப் பிறகு தரையில நேரா ஒரு சின்ன குழி தோண்டுவாங்க. அந்த குழி தான் எல்லாத்துக்கும் மையம். ஆளுக்கு நாலு நாலு பேரா, சில நேரம் அஞ்சு அஞ்சு பேரா, டீம் பிரிச்சுக்கிட்டு நின்னுப்பாங்...

விபத்துகள் ஏன் நடக்கிறது? தப்பிக்க என்ன செய்ய வேண்டும்?

படம்
விபத்துகள் எப்படி நடக்கிறது? அவற்றிலிருந்து நாம் எப்படி தப்பித்துக் கொள்ளலாம்? இன்று நம்மைச் சுற்றி நடக்கக்கூடிய விபத்துகளை கவனமாக பார்த்தால், பெரும்பாலானவை “விதி”யால் நடக்கவில்லை என்பது புலப்படும்; நம்முடைய அலட்சியம், அவசரம், கவனக்குறைவு, தேவையில்லாத வீராப்பு இவைகளால்தான் நடக்கிறது என்று தெளிவாக புரியும். விபத்துகள் விழிப்புணர்வு இன்றைக்கு தெருவுக்குத் தெரு சாராயக் கடைகள் அதிகமாகிவிட்டன. இதன் விளைவு என்னவென்றால், குடித்துவிட்டு ரோட்டில் நடந்து செல்பவர்களும், வாகனம் ஓட்டுபவர்களும் அதிகரித்திருக்கிறார்கள். சாராயம் குடித்த பிறகு உடல் நிதானம் இழக்கிறது. ஆனால் மனசு மட்டும் “நான் சரியாகத்தான் இருக்கேன்” அதாவது ஸ்டெடியா இருக்கேன் என்று பொய் தைரியத்தை கொடுக்கும். அந்த நிலையில்தான் பலர் தாங்களாகவே கீழே விழுந்து தங்கள் உயிரை இழக்கிறார்கள். சில சமயம் அவர்களின் தவறு, இன்னொருவரின் உயிரையும் பறிக்கிறது. அடுத்ததாக, இன்றைய கல்லூரி இளைஞர்களிடம் அதிகமாக காணப்படும் ஒன்று – வேகம். “ரேஸ் ஓட்ட போறேன்” என்று சொல்லிக்கொண்டு, அதிக விலை கொண்ட பைக்குகளை வாங்கி, ரோட்டை ரேஸ் ட்ராக் போல நினைத்து ஓட்டுகிறார்கள். ஆ...

தமிழ்நாட்டில் இருக்கும்கோயில் யாருக்குச் சொந்தம்? நம்பிக்கைக்கா… அதிகாரத்துக்கா?

படம்
 ஒரு அடிப்படை கேள்வியிலிருந்து ஆரம்பிக்கிறேன். இந்த தமிழ்நாட்டில் இந்து மக்கள் மட்டும்தான் கோயில்களுக்கு போய் கடவுளுடைய அருளைப் பெற நினைக்கிறார்களா? மற்ற மதத்தினர் போகவே மாட்டாங்களா? முஸ்லிம்கள் பள்ளிவாசலுக்கு போகலையா? கிறிஸ்தவர்கள் சர்ச்சுக்கு போகலையா? அவர்களும் போகிறார்கள். அவர்களும் நம்பிக்கையோடு தான் போகிறார்கள். அவர்களும் காணிக்கை செலுத்துகிறார்கள். அங்கும் உண்டியல் இருக்கு. அங்கும் சொத்துகள் இருக்கு. அப்போ ஒரு நேரடி கேள்வி வருதே? ஏன் இந்து அறநிலைத்துறை மட்டும்? Ai ஆல் உருவாக்க பட்ட படம் இந்து கோவில்களில் அடக்கு முறை ஏன் ஒரு முஸ்லிம் அறநிலைத்துறை இல்லை? ஏன் ஒரு கிறிஸ்துவ அறநிலைத்துறை இல்லை? ஏன் தமிழ்நாட்டில் அவையும் அரசு கட்டுப்பாட்டில் கொண்டு வரப்படவில்லை? இந்த கேள்வியை நேரா கேட்டா அதற்கு பதில் கிடைக்கல. கேள்வியே பதிலா மிச்சமாகுது. ஏன் அப்படின்னா, இந்து மக்களை அடிப்படையிலேயே “எதையும் கேட்க மாட்டாங்க” “எல்லாத்தையும் சகிப்பாங்க” “அதிகாரம் இருந்தா அமைதியா இருப்பாங்க” ன்னு ஒரு மனநிலை உருவாக்கப்பட்டிருக்கிறது. அதாவது மற்ற மதத்தினர் அறிவாளிகள், இந்து மக்கள் முட்டாள்கள் என்ற ஒரு மறை...

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இஸ்லாமியர்கள் கூறக்கூடிய 25 நபிமார்களும் அவர்களைப் பற்றிய குறிப்புகளும்

உலக பிரபலம் கிறிஸ்டியானோ ரொனால்டோ இஸ்லாத்திற்கு மாறிவிட்டாரா?

யூசுப் நபியின் வரலாற்றை பற்றி ஒரு நெருக்கமான பார்வை