காட்டுமிராண்டித்தனமான அரசியலை செய்து கொண்டிருக்கும் அரசாங்கம்
தமிழக வெற்றி கழகம் இப்பொழுது பல பிரச்சனைகளை சந்தித்து கொண்டிருக்கிறது. குறிப்பாக கரூரில் நடந்த கூட்டத்திலே 40 பேர் பலியாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதற்கு காரணம் யார் என்று சோசியல் மீடியாக்கள் அலசி ஆராய்ந்து விட்டிருக்கின்றன. பெரும்பாலான கருத்துக்கள் இப்பொழுது நடந்து கொண்டிருக்க கூடிய ஆட்சியை குற்றம் சாட்டுகின்றன. ஆனால் ஆட்சியில் இருப்பவர்களோ இந்த கூட்டத்தை நடத்திய விஜய் அவர்களை குறித்தே குற்றம் சாட்டி, அவர்களை கைது செய்யக்கூடிய அனைத்து முயற்சிகளையும் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். மக்கள் அனைவரும் தங்களுடைய கருத்துக்களை சோசியல் மீடியா வாயிலாக உண்மையைப் பேசிக் கொண்டிருக்கிறார்கள். திமுக சார்பில் வரக்கூடிய ஒவ்வொரு காணொளிகளுக்கும் மக்களுடைய கருத்துக்களை பார்க்கும்போது அவர்கள் குற்றவாளிகள் என்பது நிரூபணம் ஆகிறது. மேலும் விஜய் பற்றி சொல்லக்கூடிய அனைத்து பதிவுகளிலும் வரக்கூடிய கமெண்ட்களில் விஜய்க்கு ஆதரவாகவே அனைத்து மக்களும் இருந்து கொண்டிருக்கிறார்கள். இங்கே தவறு என்பது முழுக்க முழுக்க அரசாங்கத்துடைய பொறுப்பாகவே இருக்கிறது. அவர்கள் தான் சரியான இடத்தை தேர்வு செய்திருக்க வேண்ட...