இடுகைகள்

நவம்பர், 2024 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

உலகப் புகழ் பெற்ற திண்டுக்கல் பூட்டின் வரலாற்று சிறப்பு அம்சங்கள்

படம்
  திண்டுக்கல் பூட்டின் வரலாறு பற்றி தெரிந்து கொள்வோம். திண்டுக்கல் பூட்டு (Dindigul Lock) என்பது தமிழகத்தின் திண்டுக்கல் நகரின் உலகப் புகழ்பெற்ற தொழில்நுட்பக் கைவினை பொருள் ஆகும். இந்த பூட்டுகள் திண்டுக்கல் மாவட்டத்தில் பல நூற்றாண்டுகளாகவே தயாரிக்கப்பட்டு வருகின்றன. திண்டுக்கல் பூட்டு தனது திடத்தன்மை, பாதுகாப்புத் தன்மை மற்றும் சிறப்பான வடிவமைப்புக்காக பெயர் பெற்றது. வரலாற்றுப் பார்வை திண்டுக்கல் பூட்டின் வரலாறு திருமலை நாயக்கர் காலத்தில் தொடங்கியது. அந்த காலத்தில் திண்டுக்கல் ஒரு முக்கியமான வணிக நகரமாக இருந்தது. நகரத்திற்கான பாதுகாப்பு தேவை அதிகரித்ததால், சிறந்த பூட்டுகளை தயாரிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. இதனிடையே, திண்டுக்கல் நகரில் உள்ள பவளமலை கிரானைட் மற்றும் தந்திரிகாரர்களின் திறமை இந்த பூட்டுகளை தயாரிக்க முக்கிய காரணமாக இருந்தது. பூட்டின் தனிச்சிறப்புகள் 1 . உறுதித்தன்மை திண்டுக்கல் பூட்டுகள் வலிமையான இரும்பு மற்றும் உலோகங்களால் செய்யப்படுகின்றன. இதனால் இது மிகவும் உறுதியாக காணப்படுகிறது. 2. தனித்துவ வடிவமைப்பு ஒவ்வொரு பூட்டும் வெவ்வேறு கைவினைஞர்கள் தனித்தனி வடிவமைப்புடன் ...

ஈசா நபியின் இறப்பும் யூதர்களின் சதி செயல்களும் ஒரு உண்மை

படம்
  ஈஸா (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் சத்திய சோதனை மற்றும் யூதர்களின் துரோக செயல்கள் Jesus with cross யூத மத குருக்களின் துரோகச் செயல்களை முன்வைக்கும் ஈஸா (அலைஹிஸ்ஸலாம்) ஈஸா (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் யூதர்களுக்கு மத்தியில் சத்திய சோதனை நடத்தி, மத குருக்களின் துரோகச் செயல்களை வெளிக் கொண்டு வந்தார். அவர் மதத்தின் பெயரால் நடக்கும் அக்கிரமங்களுக்கு எதிராக குரல் எழுப்பினார். அவரின் போதனைகள் யூத மத குருக்களின் குற்றங்களை உள்வாங்கி, மதத்தில் ஏற்பட்ட இடைச் சொருகல்களை திருத்த நினைத்தது. ஈஸா (அலைஹிஸ்ஸலாம்) மற்றும் யூதர்களின் சதி ஈஸா (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் இந்த போக்கு யூத அரசுக்கு சங்கடத்தை ஏற்படுத்தியது. ஈஸா நபி சர்வதேச அரசுக்கு எதிராக செயல்படும் ஒரு மனிதராக சித்தரிக்கப்பட்டார். யூதர்கள் அவரை கொலை செய்ய திட்டம் தீட்டினார்கள். ஆனால் ஈஸா நபி அவர்கள் அதற்கு எதிராக அல்லாஹ்விடம் அவர் பிரார்த்தித்தார். இது பற்றி குர்ஆனில் (ஈஸாவை நிராகரித்தோர் அவரைக் கொல்லத்) திட்டமிட்டுச் சதி செய்தார்கள்; அல்லாஹ்வும் சதி செய்தான்; தவிர அல்லாஹ் சதி செய்பவர்களில் மிகச் சிறந்தவன் ஆவான். (அல்குர்ஆன் : 3:54) “ஈஸாவே! நிச்சயமாக ...

மீடியா முஸ்லிம்களை தீவிரவாதிகளாக சித்தரிக்கிறது – உண்மையா அல்லது உருவாக்கப்பட்டதா?

படம்
அனைவரின் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக.  இஸ்லாமிய மக்கள் இன்றைய சமூகத்தில், மீடியாவின் சக்தி அபரிவிதமானது. மக்களிடத்தில் நம்பிக்கைகள், பார்வைகள் மற்றும் கருத்துக்களை வடிவமைக்க முக்கிய பங்கு வகிக்கிறது. ஆனால் சமகாலத்தில், குறிப்பாக முஸ்லிம்களைப் பற்றிய செய்திகளில், மீடியாவின் நடத்தை மீதான கேள்விகள் அதிகரிக்கின்றன. முஸ்லிம்கள் தீவிரவாதிகளாக சித்தரிக்கப்படுவதில் உண்மை எவ்வளவு உள்ளது, மற்றும் அவர்கள் மீது உருவாக்கப்பட்ட பொய்கள் எவ்வளவு உள்ளது என்பதை ஆராய்ந்து தெரிந்து கொள்வதற்கு அவசியமாகிறது. உண்மை உள்ளதா? மனிதர்களில் சிலர் தீவிரவாதச் செயல்களில் ஈடுபடுவது உண்மைதான். உலகளாவிய அளவில் நடந்த சில தாக்குதல்களில், குற்றவாளிகள் முஸ்லிம்கள் என்பதை மறுக்க முடியாது. ஆனால், இங்கே ஒரு உண்மை மறைக்கப்படுகிறது. தீவிரவாதம் என்பது எந்த ஒரு மதத்திற்கும் சொந்தமானது இல்லை. தீவிரவாதத்தை எந்த ஒரு மதமும் அனுமதிப்பதும் இல்லை.  சரித்திரத்தின் சாட்சிகள் கிறிஸ்தவ அல்லது இந்து தீவிரவாதத்துடன் தொடர்புடைய நிகழ்வுகளும் வரலாற்றில் உள்ளன. இந்தியாவின் முதல் தீவிரவாதி நாதூரம் அவர் ஒரு இந்து என்று க...

நெருப்பினால் ஆன சைத்தானை கண்டு இஸ்லாமியர்கள் பயப்பட காரணம் என்ன?

படம்
  மனிதர்களை வழி கெடுக்கும் சைத்தானை பற்றித் தெரிந்து கொள்வோம் வாருங்கள் அனைவரின் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக  மனிதன் செய்யக்கூடிய பெரும்பாலான பாவங்களுக்கு மற்றும் தவறுகளுக்கு அவன் மட்டும் காரணம் இல்லை. மாறாக அவனை வழிகெடுக்கக்கூடிய சைத்தானும் ஒரு வகையில் காரணமாகவே இருக்கின்றான். சைத்தானின் மாதிரி படம் சைத்தான் மனிதர்களை வழிகெடுப்பதெல்லாம் அவர்களைக் கொழுந்து விட்டு எரியும் நரக நெருப்பில் சேர்ப்பதற்காகத்தான் என்று இறைவன் குர்ஆன் வாயிலாக நமக்குத் தெரிவிக்கின்றான். அப்படிப்பட்ட அந்த சைத்தானை பற்றி இந்தப் பதிவில் நாம் தெரிந்து கொள்வோம்.  சைத்தான்களின் தலைவனான இப்லீஸ் என்பவன் இறைவனால் நெருப்பின் மூலம் படைக்கப்பட்ட ஒரு படைப்பாகும். மனிதர்கள் இந்தப் பூமியில் எப்படி பெருகிப் போய் இருக்கிறார்கள் அதைப் போல் சைத்தான்களும் இந்த உலகில் பெருகிப் போய் இருக்கிறார்கள். இறைவன் ஒளியினால் படைத்த மலக்குமார்கள் நம் கண்ணில் எப்படி படாமல் நமக்கு நன்மைகளைச் செய்கிறார்களோ அதைப் போல் தீய சக்திகளான சைத்தான்கள் நம் கண்ணில் படாமல் நம் மனதில் தீய எண்ணங்களைப் போட்டு நம்மை இறைவனின் பாதை...

அப்படி மெக்காவில் உள்ள காபத்துல்லாவில் உள்ளே என்னதான் இருக்கிறது?

படம்
அனைவரின் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக  முஸ்லிம்கள் புனித இடமாக கருதக்கூடிய மெக்கா நகரில் அமைந்திருக்கும் காபத்துல்லா கட்டிடத்தில் என்ன இருக்கிறது என்பது பற்றி இங்கே தெரிந்து கொள்ளப் போகிறோம்.  தமிழ்நாட்டில் பெரும்பாலும் முஸ்லிம்களை திசை வணங்கிகள் என்று சொல்வதுண்டு.  அதாவது இஸ்லாமியர்கள் தொழுகும்போது மேற்கு திசையை நோக்கி தொழுவதால் அவர்களை திசை வணங்கிகள் என்று அழைக்கிறார்கள்.  ஆனால் உண்மையில் அவர்கள் எந்த திசையையும் வணங்கவில்லை அவர்கள் வணங்குவது எல்லாம் மேலே கூறிய காபத்துல்லாவை மையமாக வைத்து அல்லாஹ்வை மட்டும் தான். அந்தக் காபத்துல்லாவானது எந்த திசையில் அமைந்திருக்கிறது அந்த திசையை நோக்கி மட்டுமே இஸ்லாமியர்கள் அல்லாஹ்வை வணங்கிக் கொண்டிருக்கிறார்கள்.  நாம் உலக வரைபடத்தை உற்று நோக்கும்போது அந்த சவுதி அரேபியா என்று சொல்லக்கூடிய மெக்கா நகரமானது நடு பகுதியில் அமைந்திருப்பது போல் நமக்குத் தெரியும். அங்கு காபத்துல்லாவிற்கு மேல் பகுதியில் இருக்கக்கூடிய நாட்டு முஸ்லிம்கள் கிழக்குப் பகுதியை நோக்கி தொழுவார்கள். அதில் வடக்கு பகுதியில் இருக்கக்கூடியவர்கள் தெற...

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

உலக பிரபலம் கிறிஸ்டியானோ ரொனால்டோ இஸ்லாத்திற்கு மாறிவிட்டாரா?

யூசுப் நபியின் வரலாற்றை பற்றி ஒரு நெருக்கமான பார்வை

இஸ்லாமியர்கள் கூறக்கூடிய 25 நபிமார்களும் அவர்களைப் பற்றிய குறிப்புகளும்