இடுகைகள்

2023 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ஐயப்பன் வாவர் சுவாமி இருவருக்கும் உள்ள தொடர்பு

படம்
கார்த்திகை மாதம் வந்துவிட்டால் தமிழகம் கேரளா ஆந்திரா போன்ற இடங்களில் இருந்து சபரிமலை ஐயப்பனுக்கு மாலை அணிந்து நேர்த்தியாக விரதம் இருந்து பாதயாத்திரையாக அவரை தரிசிக்க செய்வது வழக்கமாக உள்ளது. அப்படி பாதயாத்திரை செல்லும் போது வாபர் என்று சொல்லக்கூடிய ஒருவரை சந்தித்து விட்டு தான் செல்ல வேண்டும். அந்த பாபர் என்பவர் அனைவராலும் முஸ்லிம் என்று அழைக்கப்படுகிறார். எருமேலி என்று சொல்லக்கூடிய அந்த இடத்தில் தான் அந்த வாபர் உடைய பள்ளிவாசல் அமைந்துள்ளது. இந்துக்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் உள்ள நெருக்கத்தினை காண்பிப்பதற்காக இந்த ஒரு விஷயம் சொல்லப்படுவது காணப்படுகிறது. சபரிமலை ஐயப்பனுக்கு நெருங்கிய தோழனாக அந்த வாபஸ்வாமி அழைக்கப்படுகிறார். முஸ்லிமாகிய அந்த பாபர்சாமி உண்மையில் ஐயப்பனுக்கு தோழனா இல்லை இது ஒரு கட்டுக்கதையா என்பதை பற்றி அலசி ஆராய்வோம் வாருங்கள். இஸ்லாம் எனும் மார்க்கம் கடந்த 800 வருடங்களுக்கு முன்பாக தான் இந்தியாவிற்குள் நுழைந்துள்ளது. ஐயப்பன் பிறந்ததாக சொல்லப்படுவது விஷ்ணு சிவன் எனச் சொல்லும் கடவுள்கள் காலத்தில். அப்படி இருக்கும்போது எப்படி முஸ்லிம் ஆன ஒருவர் ஐயப்பனுக்கு உற்...

கிருஷ்ணா இஸ்லாத்தில் ஒரு நபியாக இருந்திருக்கிறார் பற்றிய காணொளி

படம்
வீடியோவை பார்க்க இங்கே தொடுங்கள் வெல்கம் டு தமிழ் தேனி. இன்றைய தினம் இஸ்லாமியர்கள் என்ன கூடிய சுகைப் நபி பற்றி தான் பார்க்கப் போகிறோம். இந்த சுகைப் நபியை கிறிஸ்தவர்கள் ஜெட்ரோ என்ற பெயரை கொன்று அழைக்கிறார்கள் மேலும் கோபப் என்ற பெயரைக் கொண்டும் அழைக்கிறார்கள். இந்து மதத்தில் இவரை சத்ராஜித் என்ற பெயரை கொன்று அழைக்கிறார்கல். இவரைப் பற்றி தெரிந்து கொள்ளும் முன் இஸ்லாமியர்கள் என்ன கூடிய மூசா நபியைப் பற்றியும் கிறிஸ்தவர்கள் என்ன கூடிய மோசஸ் என்பவரை பற்றியும் இந்து மதத்தினர் என்ன கூடிய கிருஷ்ணா என்பவரை பற்றியும் தெரிந்து கொள்வது அவசியமாக உள்ளது. கிருஷ்ணாவிற்கு 8 மனைவிகள் அதிகாரபூர்வமாக இருப்பதாக இணைய தேடல்கள் சொல்கின்றன. அதில் இரண்டாவது மனைவியான சத்தியபாமா என்பவரே சத்யராஜ் என சொல்லக்கூடிய நபருக்கு மகளாக இருக்கிறார். அதே வேளையில் சிப்பாரோ என்று சொல்லக்கூடியவள் சுகைன் நபி மற்றும் ஜெட்ரோவிற்கு மகளாக இருக்கிறார். சுகைத் நபி தன் மகளை மூசாவிற்கு திருமணம் செய்து கொடுத்தார். தன்னுடைய ஆடுகளை மேய்த்து வந்தால் என்னுடைய மகளை உனக்கு திருமணம் முடித்துக் கொடுப்பேன் என்று சொல்லி சுமார் 40 வருடம் சுகைப் நபியின...

யாதவர் சமுதாயம் ஆது சமுதாயம் என்ற இரண்டு சமுதாயமும் எங்கிருந்து வந்தது

படம்
அனைவரின் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக இன்று நாம் பார்க்கப்போவது இந்து மதத்தில் கூறக்கூடிய யது என்பவரை பற்றியும் அதே நேரத்தில் இஸ்லாமியர்கள் கூறக்கூடிய ஹூது நபி அவரைப் பற்றியும் பார்க்க போகிறோம். மேலும் ஆது சமுதாயம் அழிந்ததும் யது வம்சம் அழிந்தது பற்றியும் பார்க்க போகிறோம். முதலில் யது என்பவர் யார் என்று பார்க்கலாம். இன்றைய காலகட்டத்தில் யாதவர் எனும் சொல்லக்கூடியவர்களுக்கு முன்னோடியாக இருந்தவர்தான் இந்த யது. இன்றைய யாதவ சமுதாயத்தில் பெரும்பாலானோர் ஆடு மாடுகள் மேய்ப்பதை நாம் பார்க்க முடிகிறது அதே போல் தான் அந்த எது வம்சத்தினர் ஆடு மாடு போன்றவற்றைகளை வைத்து தங்கள் வாழ்க்கையை வாழ்ந்து வந்தார்கள். இது பற்றி இன்னும் சற்று விரிவாக பார்க்கலாம். யது, யயாதி - தேவயானி இணையரின் மூத்த மகன் ஆவார். தன் மகள் தேவயானிக்கு, யயாதி துரோகம் செய்த காரணத்தினால் சுக்கிராச்சாரியால் சபிக்கப்பட்டு கிழத்தன்மை அடைந்தான். யயாதியின் கிழத்தன்மையை ஏற்க மறுத்த காரணத்தினால், யதுவும், அவனது வழித்தோன்றல்களும் இனி நாட்டை அரசாளும் உரிமையில்லாது போகக்கடவது என யயாதி அளித்த சாபத்தால், யதுவின் வழித்தோன்றல்கள...

குரானில் உள்ள உயிரினங்கள் பற்றி இறைவன் கூறுவது என்ன என்று பார்க்கலாம் வாங்க

படம்
கழுதை,குதிரை கோவெருகளுதை இன்னும், குதிரைகள், கோவேறு கழுதைகள், கழுதைகள் ஆகியவற்றை நீங்கள் ஏறிச்செல்வதற்காகவும், அலங்காரமாகவும், (அவனே படைத்துள்ளான்;) இன்னும், நீங்கள் அறியாதவற்றையும் அவன் படைக்கிறான். (அல்குர்ஆன் : 16:8) சிங்கம் அதுவும் சிங்கத்தைக் கண்டு மிரண்டு (விரண்டோடும் காட்டுக் கழுதைகளைப் போல இருக்கின்றனர்); (அல்குர்ஆன் : 74:51) ஈ மனிதர்களே! ஓர் உதாரணம் சொல்லப்படுகிறது. எனவே செவிதாழ்த்திக் கேளுங்கள். நிச்சயமாக அல்லாஹ்வையன்றி (வேறு) எவர்களை நீங்கள் பிரார்த்திக்கின்றீர்களோ, அவர்களெல்லாம் ஒன்று சேர்ந்தாலும் ஓர் ஈயைக்கூடப் படைக்க முடியாது; இன்னும், அவர்களிடமிருந்து ஒரு பொருளை எடுத்துக் கொண்டு போனால் அவர்களால் அதனை அந்த ஈயிடத்திலிருந்து திரும்பக் கைப்பற்றவும் முடியாது; தேடுவோனும், தேடப்படுவோனும் பலஹீனர்களே. (அல்குர்ஆன் : 22:73) காகம் கழுகு ‏ (பின்னும் அவர்களை நோக்கி) "சிறைக்கூடத்தில் இருக்கும் என்னிரு தோழர்களே! (உங்கள் கனவுகளின் பலன்களாவன:) "உங்களில் ஒருவன் (விடுதலையடைந்து அவன் முன் செய்து கொண்டிருந்த வேலையையும் ஒப்புக்கொண்டு, முன் போலவே) தன் எஜமானனுக்குத் திராட்சை ரஸம் புக...

ஓரினச்சேர்க்கை எதிர்த்த லூத் நபி இந்து மதத்தில் இருக்க கூடிய புதன் கிரக கடவுளா?

படம்
அனைவருக்கும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக இன்று நாம் இஸ்லாமியர்கள் மறறும் கிறிஸ்துவர்கள் போற்றும் லுத்து நபியயை பற்றி தான் பார்க்க போகிறோம்.அதே நேரத்தில்  இவரை இந்து மதத்தில் இலா என்றும் சொல்வதையும் அலசி ஆராய்ந்து பார்க்க போகிறோம். அதற்கு முன்பு இந்த lgptq என்பது என்ன என்று தெரிந்து கொள்ளலாம். இன்று சென்னை மட்டும் இன்றி உலக நாடுகள் பல்வேறு இடத்தில் இந்த lgptqi என்ற அமைப்பு ஒரு மாதம் முழுவதும் pride month என்ற பெயரில் நடந்து கொண்டிருக்கிறது. அதாவது ஆண் ஆணுடனும் பெண் பெண்ணிடமும் உடல் உறவு கொள்வதையும் இதர பல சொல்ல முடியாது உடல் உறவுகளையும் நியாய படுத்தும் வகையில் இந்த அட்டூழியங்கள் நடை பெற்று வருகிறது.இவர்கள் யாவரும் தங்களை ஒரு மூன்றாவது பாலினமாக எண்ணி கொள்கின்றனர். உண்மையில் இவர்கள் மூன்றாவது பாலினம்மா? அல்லது அது இவர்களின் குறை பாடுகளா? என்று நாம் தெரிந்து கொள்ள வேண்டும். ஆணும் பெண்ணும் இணைந்தால் மட்டுமே குழந்தை உருவாகும்.ஆனால் இவர்களின் இந்த கலாச்சாரம் அவர்களோடு முடிந்து விடும் என்பதை அவர்கள் அறியவில்லை. அப்படி ஒன்றும் இல்லை இப்போது இது போன்றவர்கள் குழந்தை பெற்று கொள்ள ...

வெள்ள பிரளயம் இந்து மதத்திலும் இஸ்லாத்திலும் ஒரு பார்வை

படம்
கடவுளை தியானிக்கும் பொருட்டு வெவ்வேறு வகையில் மதங்கள் பிரிந்துள்ளன. உதாரணமாக உலகில் தொன்மையான மதமான இந்து மதம் கிறிஸ்தவ மதம் இஸ்லாமிய மதம் புத்த மதம் சீக்கிய மதம் இப்படி ஏராளமான மதங்களை சொல்லிக் கொண்டே போகலாம். ஆனால் அவர்களின் வேதங்களில் கூறப்படும் கடவுள் அல்லது நபர்கள் ஒருவர்தான் என்பதை இந்தப் பதிவின் மூலம் பார்க்கப் போகிறோம். குறிப்பாக இந்து மதத்தில் கூறப்படும் மனு என்பவரை பற்றியும் கிறிஸ்தவ மதத்தில் கூறப்படும் நோவா என்பவரை பற்றியும் இஸ்லாமிய மதத்தில் கூறப்படும் நூஹ் நபி என்பவரை பற்றியும் தான் இங்கே பார்க்கப் போகிறோம். மேலே கூறியுள்ள மூன்று பெயர்களும் ஒரே ஒருவரைத் தான் குறிக்கின்றது. ஒரு பெரிய வெள்ளைப் பிள்ளையத்தை மேலே கூறிய அந்த மூன்று பேரும் சந்தித்துள்ளனர். அதைப்பற்றி தெளிவாக பார்க்கலாம். முதலில் மனுவின் வெள்ளப் பிரளயத்தை பற்றி தெரிந்து கொள்வோம். மிக நீண்ட காலத்திற்கு முன்பு, ஒரு காட்டில் மனு என்ற புத்திசாலி மற்றும் புனிதமான மனிதர் வாழ்ந்தார். அவர் சமய ஒழுக்கங்களில் தன்னை அர்ப்பணித்த நீதிமான். ஒரு நாள் காலை, அவர் ஒரு ஆற்றங்கரையில் தியானம் செய்ய அமர்ந்திருந்தபோது, ​​ஒரு சிறிய மீன் ...

கேரளாவில் இருக்கும் உண்மையான சபரிமலை ஐயப்பன் யார் என்று பார்க்கலாம்

படம்
அனைவரின் மீதும் இறைவனின் சாந்தியும் உண்டாவதாக  இன்னைக்கு நாம உண்மையான சபரி மலை ஐயப்பன் யார் என்று தான். பார்க்க போகிறோம். கேரளாவை சேர்ந்த பந்தள மகாராஜா ஐயப்பன் சாமியை காட்டுல இருந்து குழந்தையாய் எடுத்துட்டு வந்து வளர்த்தாரு.புலி பால் கொண்டு வர சொல்லி காட்டுக்கு அனுப்பி அவர கொள்ள திட்டம் போட்டது பந்தள மகாராணி என்றும் அவரு புலியை அடக்கி அது மேல எரி வந்ததை பாத்து அந்த மக்கள் அனைவரும் ஐயப்பன கடவுளாக எண்ணி வழிபாடு செய்றதும் அனைவரும் அறிந்ததே.அது மட்டும் இல்லாம ஒவ்வொரு வருடமும் டிசம்பர் மாதம் அதாவது கார்த்திகை மாதம் மாலை அணிந்து நேர்த்தியாக விரதம் இருந்து அவரை தரிசனம் பண்ண பாதயாத்திரை ஆக தமிழ்நாடு கர்நாடகா போன்ற இடங்களில் இருந்து பக்தர்கள் போவதும் அனைவரும் அறிந்ததே. அதே நேரத்துல புராண கதை என்ன சொலுதுன்ன பார்த்தா சிவனுக்கும் விஷ்ணுவுக்கும் பிறந்த குழந்தை தான் ஐயப்பன் என்று சொல்லுது. அதாவது அரக்கன அழிக்க மோகினி அவதாரம் எடுத்த விஷ்ணுவின் அழகால் சிவன் மயங்கி அதன் காரணத்தால வந்தவர் தான் ஐயப்பன் என்றும் சொல்கிறார்கள். இந்த விஷயங்கள் அனைத்தையும் சொல்கிறவர்கள் பிராமணர்கள்.இவ்வாறு ஐயப்பன் பிறக்க ...

சுலைமான் நபி மற்றும் இந்து புராணங்கள்: ஞானமும் மந்திர சக்திகளும்

படம்
அனைவரின் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டோ இன்னைக்கு நாம இஸ்லாமியர்கள் எண்ண கூடிய சுலைமான் நபி பற்றியும் இந்து மக்கள் எண்ண கூடிய இராமாயணத்தின் கதா நாயகன் ராமன் பற்றியும் தான் தெரிஞ்சுக்க போறோம். இத தெரிஞ்சுகிறது மூலமாக ராமனும் சுளைமானும் ஒருத்தர்த்தான் ன்னு புரிஞ்சுக்க போறோம். ராமாயணம் புராணம் பற்றி அனைவர்க்கும் நன்றாகவே தெரியும்.அதே நேரத்தில் இஸ்லாமியர்களின் சுலைமான் நபி பற்றியும் தெரியும் என நம்புகிறேன்.அப்படி இல்லை என்றாலும் சுலைமான் நபி பற்றி இணையதளம் சென்று இஸ்லாமியர்கள் என்ன சொல்கிறார்கள் என்று தெரிந்து கொள்ளவும். இப்போது இராமாயணத்தின் கதை சுருக்கம் பற்றி பார்ப்போம். இடை இடையிலாக சுலைமான் நபி வரலாறு பற்றியும் அதில் உள்ள ஒற்றுமை பற்றியும் தெளிவாக பார்ப்போம். முதலில் திரு குரான் வசனம் என்ன சொல்கிறது என்று பார்ப்போம். இந்த வசனத்தில் சுலைமான் நபியின் தந்தை தாவூத் நபி என்று சொல்லப்படுகிறது. அதே போல் ராமன் என்பவர் தஸ்ரதனின் மகனாக இருக்கிறார். தாவூத் நபிக்கு முன்பாக சவுல் என கூற கூடிய மன்னன் ஆட்சி செய்தார். யாராலும் வெல்ல முடியாது ஜாலூத் அதாவது கோலியாத் தை வெற்றி கண்டு சவுலின்...

முருங்கைக் கீரை || முருங்கைக் கீரையில் உள்ள முக்கிய 7 சத்துக்கள்

படம்
முருங்கைக் கீரையில் உள்ள மருத்துவ பலன்கள் 1. உடல் சூடு அதிகமாக இருப்பவர்கள் முருங்கை கீரையை சமைத்து சாப்பிட்டு வந்தால் சூடு தணியும். 2. பெண்களுக்கு சுகப்பிரசவம் ஆகுவதற்கு முருங்கைக்கீரை ஒரு சிறந்த மருந்தாகும். 3. முடி உதிர்வதை தடுப்பதற்கு முருங்கை கீரை சாறு குடித்து வர முடி உதிர்வது தடுக்கப்படுகிறது. 4. ஆண்மை பலனை அதிகரிப்பதற்கும் இந்த முருங்கைக்கீரை பயன்படுத்துவது சிறந்தது. 5. மலச்சிக்கலை போக்குவதற்கும் இந்த கீரையை மருந்தாக பயன்படுத்திக் கொள்ளலாம். இப்படி பல்வேறு மருத்துவ குணங்களைக் கொண்ட இந்தக் கீரையை வாரம் இரண்டு முறையாவது தங்கள் உணவில் சேர்த்துக் கொண்டால் நீங்களும் உங்கள் குழந்தைகளும் ஆரோக்கியமாக வாழலாம்.

அல்சரை குணமாக்கும் அற்புத மூலிகையான மிளகு தக்காளி கீரை பற்றி தெரியுமா

படம்
குடல் புண்களை ஆற்றும் ஆற்றல் மிகுந்த மிளகு தக்காளி கீரை இன்றைய காலகட்டத்தில் வயிற்று வலியால் பலர் அவதிப்படுவதுண்டு. தீராத வயிற்று வலியின் காரணத்தினால் சிலர் தற்கொலை செய்து கொள்வதும் கூட நாளிதழ்களில் பார்க்க முடிகிறது. அப்படிப்பட்ட வயிற்று வலி வருவதற்கு காரணம் இன்றைய நடைமுறையில் இருக்கக்கூடிய உணவுகளும் பழக்க வழக்கங்களும் தான். இதன் காரணத்தின் மூலம் வரக்கூடிய வயிற்று வலியை சரி செய்வது சற்று கடினம் தான். இருந்தாலும் நாம் அந்த வயிற்றில் உள்ள புண்ணை சரி செய்வதற்கு சில உணவு முறைகளை சேர்த்துக் கொள்ளலாம். அப்படிப்பட்ட அந்த அரிய வகை கீரை தான் மிளகு தக்காளி கீரை. ஆங்காங்கே வயல்வெளிகளிலும் தோட்டங்களிலும் காணப்படும் இந்த வகை கீரை மிகவும் சக்தி வாய்ந்தது. இதில் உள்ள பலமானது பழுத்தவுடன் கருப்பு நிறத்தில் மாறி விடுகிறது. சிறுவயதில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அதை விரும்பி சாப்பிடுவார்கள். மேலும் நம் முன்னோர்கள் அவற்றை உணவின் முறைகளிலும் சேர்த்துக் கொண்டார்கள். அப்படிப்பட்ட இந்தக் கீரையை நாம் சமைத்து சாப்பிடும் போது நம் வயிற்றில் உள்ள குடல்களில் ஏற்பட்டிருக்கும் புன்னை சரி செய்து விடுகிறது. ஆ...

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இஸ்லாமியர்கள் கூறக்கூடிய 25 நபிமார்களும் அவர்களைப் பற்றிய குறிப்புகளும்

உலக பிரபலம் கிறிஸ்டியானோ ரொனால்டோ இஸ்லாத்திற்கு மாறிவிட்டாரா?

யூசுப் நபியின் வரலாற்றை பற்றி ஒரு நெருக்கமான பார்வை