இந்து கடவுளும் இஸ்லாமிய நபிமர்களும் ஒரு பார்வை
இந்து மத கடவுள் ஆன கிருஷ்ணாவும் இஸ்லாமியர்கள் எனக்கூடிய மூசா நபியும் ஒருவர்தான் என்பதை நாம் பல விடயங்களாக உங்களுக்கு தந்திருக்கிறேன்.
அந்த வகையில் மூசாவிற்கும் கிருஷ்ணாவிறகும் உள்ள ஒற்றுமையைக் காண கீழே உள்ள காணொளியை காணுங்கள்.
இருவருமே தண்ணீரைப் பிளந்து மனிதர்களை காப்பாற்றுகிறார்கள்.
வீடியோ2
பிராமணர்கள் சொன்ன கதையின்படி யமுனை ஆற்றங்கரையிலே கிருஷ்ணரின் வாழ்க்கை தொடங்கியதாக சொல்லப்படுகிறது.
அதையே மூஸா நபியின் வாழ்க்கையில் நைல் நதி என்று அழைக்கப்பட்டு அதன் வழியாகவே அவர் கூடையில் வைத்து அனுப்பப்படுகிறார்.
கிருஷ்ணரும் கூடையில் அனுப்பப்படுவது யாவரும் அறிந்ததே.
கருத்துகள்