இடுகைகள்

செப்டம்பர், 2024 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

இந்தியாவில் பிறந்த நபிகள் யார் என்று பார்ப்போம் வாருங்கள்

படம்
முதலில் முதல் மனிதன் யார் என்று பார்ப்போம். யாரிடமாவது உலகில் முதல் மனிதன் யார் என்று கேட்டால்,அவர் எந்த மதத்தைச் சார்ந்தவர் ஆயினும் உலகில் முதல் மனிதன் ஆதாம் என்பார்கள். யூதம் கிறிஸ்தவம் இஸ்லாம் போன்ற மதங்களில் முதல் மனிதனை ஆதாம் என்று அழைக்கின்றார்கள். ஆனால் இந்து மதத்தில் அப்படி யாரும் அழைக்கப்படுவதில்லை. பதிலாக ஆதாம் என்ற மனிதனை ஆதி சிவன் என்ற கடவுளாகவே எண்ணுகிறார்கள். ஆதி என்ற வார்த்தையிலும் ஆதாம் என்ற வார்த்தையிலும் ஓர் ஒற்றுமை உள்ளது. மற்ற மதத்தவருக்கு ஆதாம் என்பவர் முதல் மனிதன் என்றால் இந்து மதத்தினருக்கு சிவன் என்பவரே முதல் மனிதனாக அல்லது கடவுளாக இருக்க வேண்டும். இங்கு நாம் தெரிந்து கொள்ள வேண்டியது ஆதாம் குடும்பத்தில் ஐந்து பேர் இருப்பதாக சொல்லப்படுகிறது. அதேபோல் ஆதி சிவன் மற்றும் பார்வதிக்கும் மூன்று பிள்ளைகள் என சிவனின் குடும்பமும் ஐந்து நபர்களைக் கொண்டதுதான். ஆதாம் ஏவாள் காயின் ஆபேல் சேத் என சொல்லப்படும் இந்த ஐந்து நபர்கள் தான் ஆதி சிவன் பார்வதி விநாயகர் முருகன் ஐயப்பன் என்று சொல்லப்படுகிறது. இஸ்லாம் கிறிஸ்தவம் யூத மதத்தில் ஆதாம் என்பவர் முதல் நபியாக பார்க்க படுகிறார்.அதன்...

ஆன்லைன் சூதாட்டத்தில் உள்ள முடிச்சுகள் இங்கே அவிழ்க்கப்படுகிறது

படம்
               இன்றைய காலகட்டத்தில் நம் மொபைலை திறந்தாலே போதும் பல்வேறு விதமான ஆன்லைன் சூதாட்ட விளம்பரங்கள் வந்த வண்ணமாக உள்ளது.அதிலும் குறிப்பாக ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பல்வேறு ஆபத்துக்கள் உள்ளன. பல்வேறு நபர்கள் உயிரை மாய்த்துக் கொள்ளும் சம்பவமும் அரங்கேறி உள்ளது.அவற்றில் சில முக்கியமானவற்றை இங்கே விளக்குகிறேன்: நிதி இழப்பு      ஆன்லைன் ரம்மி விளையாட்டில் நீங்கள் அதிகமான பணத்தை இழக்க வாய்ப்புள்ளது. இது ஜுவாமிலான விளையாட்டாக இருக்கிறது, அதனால் தானே இழப்புகள் ஏற்படும். தொடர்ச்சியான பண இழப்புகள், நிதி சிக்கல்களை ஏற்படுத்தும். அல்காரிதம்       யார் எப்போது எந்த நேரத்தில் ஜெயிக்க வேண்டும் என்ற அல்காரிதத்தை முன்கூட்டியே தீர்மானித்து வைத்து விடுகிறார்கள். முதலில் ஆடும் இரண்டு ஆட்டங்கள் வெற்றி பெறுவது போலும் அடுத்தடுத்து வரக்கூடிய ஆட்டங்கள் தங்கள் பணத்தை இழப்பது போலும் அந்த அல்காரிதம் செயல்படுகிறது. சில ரம்மி தளங்களில், விளையாட்டு அல்காரிதங்களை மாற்றி வைத்து வெற்றியைத் தீர்மானிப்பதற்கான வாய்ப்புக...

தோனியை பற்றி ஒரு பதிவு எழுதியே தீர வேண்டும்

படம்
No 7 ம ஞ்சள் நிறம் சிங்கத்தின் முகம் ஹெலிகாப்டர் ஷாட் வேகமான ஸ்டம்ப் அவுட் இப்படி தோனியை பற்றி சொல்லி கொண்டே போகலாம். கபில் டேவ்விற்கு பிறகு உலக கோப்பையை மீட்டு கொடுத்தவர் நம் மகேந்திர சிங் தோனி அவர்கள். அதுமட்டுமில்லாமல் பல கோப்பைகளை தன் நாட்டுக்காக வென்று தந்தவராகவும் இருக்கிறார். கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரசிகர் கொண்ட வரிசையில் சச்சின் டெண்டுல்கர் அவர்களுக்கு அடுத்தபடியாக மகேந்திர சிங் டோனி அவர்களே இருக்கிறார். அவர் களத்திற்குள் வந்தால் எதிரணி வாயை பிளந்து கொண்டு பார்க்கும். அவர் பேட்டை சுழற்றினால் பந்து அரங்கத்தை விட்டு வெளியேறும். அவர் செய்யும் ஸ்டம்ப் அவுட்டிற்கு ஈடு இணை கிடையாது. 0.2 செக் இல் ஸ்டம்ப் அவுட் செய்யும் திறமை கொண்டவர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆகச்சிறந்த கேப்டன். அவர் அரங்கத்திற்குள் வந்தால் அரங்கம் அதிரும். அதுவும் சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியம் என்றால் காது ஜவ்வு கிழியும்.அவர்உள்ளே நுழையும்போது பாட்சா.. பாட்சா.. வெற்றி கொடி கட்டு.. படையப்பா தீம்.. போன்ற பாடல்களை போட்டு தெறிக்க விடுவார்கள். அவர் உள்ளே வரும்போது அரங்கத்தில் ஏற்படக்கூடிய சத்தத்தை என் காதுகள் தாங்க...

குழந்தைகள் விரும்பும்சாக்லேட் மரத்தில் இருந்து காய்க்கிறதா?

படம்
  சாக்லேட் எந்த மரத்தில் இருந்து கிடைக்கிறது என்று கேட்டவுடன் சாக்லேட் மரத்தில் இருந்து காய்க்கிறதா? என்று யோசிப்பீர்கள். சிலருக்கு இதன் பதில் தெரிந்திருக்கும் ஆனால் பலருக்கு இந்த பதில் தெரிவதில்லை. சாக்லேட் என்பது கொக்கோ மரத்தில் இருந்து கிடைக்கக்கூடிய பழத்தில் தான் கிடைக்கிறது. நீங்கள் படத்தில் பார்க்கும் இவைதான் கோகோ பீன்ஸ்.  நன்கு வளர்ந்த பிறகு அவற்றை உடைத்துப் பார்த்தால் உள்ளே விதைகள் இருக்கும். அந்த விதைகளை தான் கோகோ பீன்ஸ் என்று சொல்வார்கள். முதலில் இந்த விதை கசக்கத்தான் செய்கிறது. பின்பு அதை உலர வைத்து அந்த விதையை அரைத்து அதனுள் சேர்க்கப்படும் அனைத்து கலவைகளையும் கலந்து மிதமான சூட்டில் அரைத்து கொண்டே இருப்பார்கள். அதில் இருந்து கிடைப்பது தான் இந்த சாக்லேட். வெள்ளை நிறத்திலும் சாக்லேட் காணப்படுகிறது. ஆரம்ப காலகட்டங்களில் இதை வைத்து பானம் தயாரித்து கொடுத்தார்கள். அந்த பானம் ஒருநாள் நாம் சாப்பிடக்கூடிய சாக்லேட் ஆக மாறி இருந்தது. அதன் பிறகுதான் சாக்லேட் எல்லோராலும் உருவாக்கப்பட்டது. அமெரிக்காவில் தான் இந்த மரத்தை பயிர் செய்தனர். இப்போது மேற்கு ஆப்பிரிக்காவில் தான் 60 சத...

ஜான் சீனாவும் ரேண்டி ஆர்டன் உம் சண்டை 🤼 போடுவது உண்மைதானா?

படம்
  சாம்பியன் பட்டம் பெறுவதற்காக அடித்துக்கொள்வது தான் இவர்களது வேலை. ஆனால் அப்படி அடித்துக்கொள்வது உண்மைதானா? இல்லை தயார் செய்யப்பட்டதா? என்று தான் இங்கு நாம் பார்க்கப் போகிறோம். உலகத்தில் பல ரசிகர்கள் இவர்கள் போடும் சண்டையை பார்ப்பதற்கு இருக்கிறார்கள். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வீரனை பிடிக்கும். எடுத்துக்காட்டாக ராக் ,ஜான் சீனா ,அண்டர்டேக்கர், ட்ரிபிள் ஹெச் போன்ற வீரர்கள் அதில் சண்டை போடுகின்றனர். இவர்கள் அரங்கத்திற்குள் நுழையும் முன்பு வெவ்வேறு விதமான நடை உடைகளில் வருவார்கள். அரங்கத்தில் இருக்கும் ரசிகர்கள் ஆரவாரம் செய்து கொண்டிருப்பார்கள். இரண்டு பேராக மூன்று பேராக நான்கு பேராக என்று அதில் சண்டை போட்டுக்கொள்வார்கள். எதிரியின் முதுகு தரையில் பட்டிருக்கும் போது மூன்று முறை நடுவர் தட்டிவிட்டாள், அவர் வெற்றி பெற்றார் என்று அர்த்தம். சில நேரங்களில் இந்த சண்டைகள் ரத்தம் வருமளவிற்கு பயங்கரமாக இருக்கும்.  சுற்றியுள்ள பொருட்களைக் கொண்டு அவர்களைத் தாக்குவது நம்மை ரசிக்க வைக்கும். ரசிகர்கள் யார் வெற்றி பெறுவார் என்று யோசித்துக் கொண்டிருக்கும் போது அதற்கும் மாறுதலான வெற்றிதான் அங்கே கிடை...

சித்தர்கள் கூறிய அம்மான் பச்சரிசி மூலிகை பற்றி தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

படம்
அல்சரையும் குணப்படுத்தும் அம்மான் பச்சரிசி பச்சரிசி என்றவுடன் ஏதோ அரிசியின் பெயர் என்று நினைத்து விடாதீர்கள். இந்த அம்மான் பச்சரிசி செடியில் கீழே படத்தில் உள்ளது போல்ஒரு பூ முளைக்கின்றது. அந்தப் பூவினை மென்று சாப்பிடும் போது குருணையாக இருக்கக்கூடிய பச்சரிசியை சாப்பிடுவது போல் இருக்கும். தாய்ப்பால் சுரப்பதற்கு மிகவும் அரிய மருந்துகளில் ஒன்றான காரணத்தினால் தாயை நினைக்கும் பொருத்தம் அம்மான் என்ற பெயரையும் கொண்டு அம்மான் பச்சரிசி என பெயர் வந்தது. இதில் பல்வேறு மருத்துவ குணங்கள் அமைந்துள்ளன. வாய்ப்புண் குணமாக எதற்கும் வயிற்றில் உள்ள புண்கள் குணமாவதற்கும் முகத்தில் உள்ள பருக்கள் போக்குவதற்கும் இன்னும் சில மருத்துவ உதவிகளை இந்த மூலிகை தருகிறது. இந்த அம்மான் பச்சரிசி மூலிகைக்கு சித்திர வல்லாதி சித்திரப் பாலாடை என்ற பெயரும் உண்டு. வாயில் ஏற்படும் புண்களை குணப்படுத்துவதற்கு இந்த செடியில் இருக்கும் அந்த பூக்களை மென்று தின்றால் அதில் சுரக்கும் பாலானது அந்த புண்ணை குணமாக்குகிறது. அல்சர் என்று சொல்லப்படக்கூடிய நோயினை குணப்படுத்துவதற்கு மிகப்பெரிய மூலிகையாக அகத்தியர் பெருமானே தனது பாடல்கள் வாயிலாக இந...

M G R 😎 போல தன் வாழ்க்கையில் செயல்படும் இளைய தளபதி விஜய்

படம்
 Mgr பற்றி தெரியாத நபர்களே கிடையாது. அந்த அளவிற்கு சினிமாவிலும் நிஜ வாழ்விலும் தன் அரசியல் வாழ்விலும் பெரும் பங்காற்றியவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள். சினிமாக்கள் வாயிலாக நல்ல கருத்துக்களை மக்களுக்கு எடுத்து கூறினார். அவரின் பாடல்களில் அனைத்தும் புரட்சிகரமான வரிகளே அமைந்திருக்கும். அவரின் மேடைப் பேச்சும் பாடல் வரிகளும் ஒரே மாதிரியாகவே அமைந்தன. உதாரணத்திற்கு நான் ஆணையிட்டால்.. நீங்க நல்லா இருகொனும் நாடு முன்னேற.. நான் ஏன் பிறந்தேன் நாட்டுக்கு நல்ல என புரிந்தேன்.. தம்பி நான் படிச்சேன் காஞ்சியில நேத்து.. இது போன்ற பாடல்கள் மூலம் மக்கள் மனதில் எம் ஜி ஆர் அவர்கள் இடம் பிடித்தார்கள்.  இதன் காரணத்தினால் அவர் அரசியலுக்குள் வருவது மிக எளிதாகிவிட்டது. இதே போன்ற ஒரு பாணியை இளைய தளபதி நடிகர் விஜய் அவர்கள் பின்பற்றி வருகிறார் என்பதில் ஐயமில்லை. அவர் தனது மேடைப்பேச்சுகளில் எம் ஜி ஆர் ஐ பற்றி பேசாமல் இருந்ததில்லை. எம்ஜிஆரை போலவே நடிகர் விஜயும் தனது பாடல் வரிகள் மூலமாக மக்களை கவர்ந்திழுக்க கூடியவராக இருக்கிறார். உதாரணத்திற்கு ரத்தத்தின் ரத்தமே இனிய உடன் பிறப்பே.. தளபதி தளபதி நீதான் எங்க...

இஸ்லாமியர்கள் செல்லும் தற்காவிற்கும் இஸ்லாத்திற்கும் சம்பந்தம் உண்டா

படம்
 கேள்வியை படித்தவுடன் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது லாயிலாஹ இல்லல்லாஹ் முஹம்மது ரசூலுல்லாஹ் என்ற அரபிக் வார்த்தைக்கு இறைவன் ஒருவனே அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை முகமது நபிகள் நாயகம் அவருடைய இறைதூதுவர் இதுவே இதன் அர்த்தம். இஸ்லாமியர்க்குரிய முக்கிய அம்சமே இதுவாகும். இதை விட்டுவிட்டு தர்கா எனும் பெயரில் வணங்கக்கூடிய எந்த ஒரு ஆத்மாவையும் இஸ்லாம் வணங்க வேண்டும் என்று சொல்லவில்லை. இந்து மக்கள் தங்கள் முன்னோர்களை குலதெய்வமாக வணங்கக்கூடிய ஒன்றைத்தான் இஸ்லாமிய மக்கள் தங்கள் முன்னோர்களை தர்கா வழிபாட்டின் மூலம் வணங்கி வருகிறார்கள். உண்மையில் தர்காவில் வழிபடக்கூடிய சமாதிகளுக்கு சக்தி இருக்கிறதா? என்று கேட்டால் இல்லை. அவர்களை வைத்து உண்டியல் காசுகளை எடுத்துக் கொள்வது இவன் பிரதான மூலதனமாக உள்ளது. சமாதிக்கு மேல் பச்சை துணியை போட்டுவிட்டு அருகில் பத்தியை பொருத்திவிட்டு ஒரு உண்டியல் காசு  சேர்க்கக்கூடிய பாத்திரத்தையும் வைத்து விடுகிறார்கள். அதை ஏ ஆர் ரகுமான் போன்ற நபர்கள் தங்களின் கடவுளாக வணங்கிக் கொள்கின்றார்கள். இது இஸ்லாமிய மார்க்கத்தின் படி இணை வைக்கும் செயலாகும். இறைவன் தனக்கு இணை ...

இந்து மக்கள் காகத்தினை முன்னோர்கள் என்று எண்ணி வருகிறார்கள்.

படம்
  காகத்தின் சகுனம் பற்றி தெரிந்து கொள்வோம் வாருங்கள். உடனே அதில் உள்ள பயன்கள் என்ன பலன்கள் என்ன என்று தெரிந்து கொள்வதற்காக இந்த பதிவு கிடையாது. அதில் இருக்கக்கூடிய உண்மை தன்மையை அறிவதற்காக தான் இந்த பதிவு. எந்த ஒன்றையும் இறைவன் வீணுக்காக படைக்கவில்லை. காகம் என்ற பறவையானது காட்டுப் பகுதியில் வாழ்வது கிடையாது அது வீட்டில் வாழக்கூடிய கிராமங்களில் வாழக்கூடிய மனிதர்களுடன் வாழக்கூடிய ஒரு பறவையாக காணப்படுகிறது. சைவமும் அசைவமும் சேர்ந்து சாப்பிடக் கூடிய ஒரு பறவையாக காகம் இருக்கின்றது. காக்கை கூட்டத்திலிருந்து அதனுடைய ஒற்றுமையை நாம் தெரிந்து கொள்ள முடியும். அதே நேரத்தில் அவை புத்தி கூர்மையுள்ள ஒரு பறவையாகவும் அனைவராலும் பார்க்கப்படுகிறது. இந்து மக்கள் காகத்தினை முன்னோர்கள் என்று எண்ணி வருகிறார்கள். தாங்கள் வீட்டில் சமைத்த பொருட்களை காகத்திற்கு வைத்துவிட்டு அதன் பிறகு சாப்பிடுவார்கள். ஏனென்றால் அவர்கள் தம் முன்னோர்கள் என்று விவேக் பட காமெடிகளிலும் கூட நாம் பார்க்க முடிகிறது. ஆனால் உண்மையில் காகத்திற்கு உணவு வைப்பது என்பது அந்த உணவில் ஏதும் விஷத்தன்மை கலந்து இருக்கிறதா என்பதை பரிசோதிப்பதற்காக...

இந்து கடவுள்களின் பெயர்களும் இஸ்லாமிய நபிமார்களின் பெயர்களும்

படம்
 ஆதாம் =ஆதி சிவன் ஏவாள்= அவ்வை ( பார்வதி) ஆபேல்= விநாயகர் காயின் = முருகன் சேத் = தர்ம சாஸ்தா ஐயப்பன் இத்ரீஸ்=அகத்தியர் Nuh(நோவா)=மனு(விஷ்ணு) லூத் = இலா(புதன்) சாளிஹ்= முசுகுந்தன் ஆது சமுதாயம் =யது சமுதாயம் மூஸா = கிருஷ்ணா ஹாரூன் = பலராமன் ராம்சிஷ்=கம்சன் யாகூப் =சூரியன் இப்ராஹிம் = பிரம்மா நைல் நதி = யமுனை நதி யோசுவா = அர்ஜூனன் தாவூத் = தசரதன் சுலைமான்= ஶ்ரீ ராமர் யூசுப்=கர்ணன் மலகுல் மௌத் = எமன் ஜிப்ரிள்=இந்திரன் சித்ரகுப்தன் = கிரமான் காத்தீபன் அய்யுப் = அஸ்வத்தாமன் 25.முஹம்மத் = கல்கி இதைப் பற்றிய அனைத்து காணொளிகளும் தமிழ் தேனி சேனலில் ஒளிபரப்பப்பட்டுள்ளது. உங்கள் சந்தேகங்களுக்கு இந்த காணொளிகள் விடை தரும்.

வீடுகளின் பாதுகாவலர்கள் தெரு நாய்களைப் பற்றி தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

படம்
  நாயைப் போல் நன்றியுடன் இருக்க வேண்டும் என்று அனைவரும் சொல்வார்கள். உண்மையில் ஒரு நாய்க்கு நீங்கள் உணவு வைத்தால் உங்களுடன் அது வாலாட்டிக் கொண்டு மிகவும் நன்றியுடன் இருப்பதை நீங்கள் உணர்ந்து இருப்பீர்கள். தெரு நாய்கள் நமக்கு எவ்வாறு உதவுகின்றது என்பதை பார்ப்போம். ஆதி காலத்தில் இருந்து நாய்கள் மனிதனுக்கு மிகவும் உதவிகரமான ஒன்றாகவே இருந்து வருகிறது. மனிதன் வேட்டையாடுவதற்கும் தன்னை பாதுகாத்துக் கொள்வதற்கும் நாயை ஆதி காலத்தில் இருந்து இன்று வரை வளர்த்து வருகின்றான். அப்படிப்பட்ட நாய் ஆனது ஒரு மிகப்பெரிய சிங்கத்தையே எதிர்க்கக்கூடிய வலிமை கொண்டது. எதிரில் சிங்கம் இருக்கிறது நாம் பயந்து போக வேண்டும் என்று நாய் எப்போதும் நினைப்பதில்லை. எதிரில் யாராக இருந்தாலும் ஒரு கை பார்த்து விடுவோம் என்ற எண்ணத்தில் இருப்பது தான் நாய்கள். மனிதர்களோடு பழகி வரும் நாய்கள் தங்களை தெரிந்து கொண்ட மனிதர்களை மட்டுமே குறைப்பது கிடையாது. வேற யாராவது அவர்கள் இருக்கும் அந்த இடத்திற்கு வந்து விட்டால் நிச்சயமாக அது குறைகின்றது. இரவு நேரங்களில் திருடர்கள் இடத்திலிருந்தும் நாய்கள் நம்மை பாதுகாத்து வருகிறது. ஆடு மாடு வைத...

தாடியில் 🧔 உள்ள நன்மைகளைப் பற்றி தெரிந்து கொள்வோம் பாருங்கள்.

படம்
  முஸ்லிம்கள் அநேக பேர் தாடி வளர்ப்பது பார்த்திருப்பீர்கள். முஸ்லிம்கள் மட்டும் தான் தாடி வளர்க்க வேண்டுமா என்றால் கிடையாது. அனைத்து தரப்பினரும் தாடி வளர்ப்பதில் எந்த ஒரு தவறும் கிடையாது. உண்மையில் தாடி வளர்ப்பதினால் அவர்களுக்கு பெரும் நன்மை ஏற்படுகின்றது. திருவள்ளுவர் முதல் பெரியார் வரை நிறைய மனிதர்கள் தாடியுடன் இருப்பதை நாம் பார்க்க முடிகிறது. விசேஷமாக ஆண்களுக்கு மட்டும்தான் தாடி முளைக்கின்றது. ஆணையும் பெண்ணையும் வேறுபடுத்துவதற்கு ஒரு முக்கிய அம்சமாக இந்த தாடி அமைந்திருக்கின்றது. ஆண் சிங்கமும் பெண் சிங்கமும் அதனுடைய பிடரியில் இருந்து தான் கண்டுபிடிக்கப்படுகிறது. ஆண் மயிலுக்கும் பெண் மயிலுக்கும் அதன் தோகையை வைத்து தான் கண்டுபிடிக்கப்படுகிறது. இதே போன்றதொரு அமைப்பு தான் சேவலுக்கும் கோழிக்கும்கூட உள்ளது. பொதுவாக தாடி முகத்தை அழகாக காண்பிக்கின்றது. மேலும் உங்கள் தோள் பகுதியை சூரிய வெப்பத்திலிருந்து பாதுகாப்பதற்காகவும் முகத்தை குளிர்ச்சியாக வைத்துக் கொள்வதற்காகவும் இந்த தாடியானது நமக்கு உதவுகிறது. தொடர்ந்து தாடியை மலித்துக் கொள்வதால் அவர்களுடைய கன்னத்தின் தோலானது மிகவும் இறுகும் தன்மை...

ஆண்மையை சரி செய்யும் ஓரிதழ் தாமரை பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை

படம்
  ஒரே ஒரு இதலை கொண்ட பூ உள்ளதால் இதனை ஓரிதழ் தாமரை என்று அழைக்கிறார்கள். காடு கரை தென்னந்தோப்பு போன்ற பகுதிகளில் இந்த ஓரிதழ் தாமரை வளர்கின்றது. சித்தர்கள் பாடலில் இந்த ஓரிதழ் தாமரை பல இடங்களில் இடம்பெற்றுள்ளது. குறிப்பாக குழந்தையின்மையை போக்கக்கூடிய சக்தி இந்த ஓரிதழ் தாமரைக்கு உள்ளது. இன்று பெரும்பாலான தம்பதிகளுக்கு குழந்தையின்மை காரணம் இருக்கின்றது அதனை சரி செய்வதற்காக மருத்துவமனையை நோக்கி செல்கிறார்கள். ஆனால் அன்றைய காலகட்டத்தில் இது போன்ற வசதி இல்லாத காரணத்தினால் சித்தர்கள் அதற்கான மூலிகையை கண்டறிந்து வழங்கி உள்ளனர். அதுவே இந்த ஓரிதழ் தாமரை எனப்படும் மூலிகை ஆகும். இது விந்தணுவை பெருக்க கூடிய சக்தியை கொண்டது. ஆண் பெண் என இருவரும் இந்த மூலிகையை சாப்பிடலாம். சற்று கொல கொலப்பாக இருக்கும் தன்மை கொண்ட இந்த ஓரிதழ் தாமரையை நிழலில் ஒருத்தி பொடி செய்தும் சாப்பிட்டு வரலாம். அவ்வாறு தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நம் உடலின் பலம் அதிகரிக்கும். விந்தணுவின் எண்ணிக்கை பெருகும். குழந்தையின்மை பிரச்சனைகளை சரி செய்யும். இதை பச்சையாகவும் சாப்பிடலாம். இது போன்ற பல மூலிகைகளை சித்தர் பெருமக்கள் நமக்கு...

மொபைலில் எடுக்க பட்ட மிக அழகான போட்டோக்களை கண்டு மகிழுங்கள்

படம்
 எனது மொபைல் மூலம் எடுக்கப்பட்ட பட தொகுப்புகள் உஙகளிடமிருந்து கருத்துகள் கேட்கப்படுகிறது.

மற்ற படைப்புகளை விட மனிதன் சிறந்த படைப்பாக இருக்கின்றான்.

படம்
 இறைவன் மனிதனை அழகிய வடிவில் படைத்திருக்கிறான் என்பது பற்றிய காணொளியின் விளக்கம் தான் இது. மற்ற படைப்புகளை விட மனிதன் சிறந்த படைப்பாக இருக்கின்றான். பல்வேறு நரம்புகளால் சூழப்பட்ட மனிதனை இறைவன் எப்படி படைத்திருக்கிறான் என்பதை நாம் கவனிக்க வேண்டும். ஒரு சிலர் மனிதன் இயற்கையாகவே படைக்கப்பட்டிருக்கிறான் என்பதை சொல்கிறார்கள். அதில் எள்ளளவும் உண்மை கிடையாது. ஏனென்றால் எந்த ஒன்றையும் படைப்பதற்கு ஒன்று தேவைப்படுகின்றது. அந்த ஒன்றுதான் இறைவன் அவனை அல்லாஹ் என்று இஸ்லாமியர்கள் அழைக்கின்றார்கள். அவனே முதல் மனிதனான ஆதம் நபியை சத்தம் கேட்கக்கூடிய களிமண்ணிலிருந்து படைத்தான். மனிதன் இறந்த பிறகு மீண்டும் அவன் மண்ணோடு மண்ணாக ஆகிறான். இறைவன் மனிதனை அழகிய முறையில் படைத்ததாக குரான் மூலம் கூறுகின்றான். எனவே அது பற்றி தெரிந்து கொள்ள குரான் படியுங்கள். ஏனென்றால் ஒரு பொருளைப் படித்து விட்டு அந்த பொருளை எவ்வாறு பயன்படுத்துவது என்ற மேனுவல் புக் தருவார்கள். அதுபோல மனிதனை படைத்து விட்டு திருக்குர்ஆன் என்ற மேனுவல் புக்கை இறைவன் மனிதர்களுக்கு தந்திருக்கின்றான். அது பற்றிய காணொளியை பார்த்துவிட்டு உங்கள் அழகிய கரு...

ஒற்றை கண்ணன் என்று தஜாலை பற்றி கூறும்போது சொல்கிறார்கள்.

படம்
 உலகம் அழியும் வேளையில் வரக்கூடிய தஜ்ஜாலை பற்றி தான் இந்த காணொளி பதிவு இருக்கப் போகிறது. ஒற்றை கண்ணன் என்று தஜாலை பற்றி கூறும்போது சொல்கிறார்கள். ஈஸா நபி போல இறந்தவரை உயிர்ப்பித்து நான் தான் கடவுள் என்று பெரும்பாலான மக்களை நம்ப வைப்பான். அவன் கைகாட்டி மழை பொழிய செய்தால் மழை பெய்யும் வெயில் அடிக்கச் செய்தால் வெயில் அடிக்கும். இது போன்ற செயல்கள் மூலம் மக்களை ஏமாற்றி நரகத்தின் பக்கம் அழைப்பான். பெரும்பாலான யூத மக்கள் அவனைப் பின்பற்றுவார்கள். இறுதியாக ஈசா நபி மீண்டும் உலகிற்கு வந்து அவனை வதம் செய்வார் என்று கிறிஸ்துவ மற்றும் இஸ்லாமிய வேத காமங்கள் சொல்கின்றன. இறைவன் மனிதர்களைப் படைத்து அவர்கள் எவ்வழி தன் வாழ்க்கையை வாழ்கின்றார்கள் என பார்க்கின்றான். அப்படி வாழக்கூடிய அவர்கள் செயலை வைத்து அவர்கள் நரகத்தில் இருப்பதாகவும் சொர்க்கத்தில் இருப்பதாகவும் அவர்களை ஆக்குகின்றான். ஆனால் இறை வழியில் நடந்து கொண்டிருக்கும் ஒருவர் இந்த தஜ்ஜாலை பின்பற்ற மாட்டார்கள். ஏனென்றால் தஜ்ஜாலை பற்றி நபிகள் நாயகமும் வேத காமங்களும் இறை நம்பிக்கையாளர்களுக்கு தெளிவு படுத்துகின்றன. அவன் வெளிப்படும்போது அவன் செய்கின்ற ...

நதியை அடிப்படையாகக் கொண்டு, இந்தியாவை "ஹிந்து" என்று அழைத்தனர்.

படம்
 இந்து மதம் என்று எப்போது பெயர் வந்தது உண்மையான இந்துக்கள் யார் போன்ற விடைகளுக்கு இந்த காணொளியை பதில் அளிக்கின்றது. "இந்து" என்ற பெயர் "சிந்து" என்ற நதியின் பெயரிலிருந்து தோன்றியது. சிந்து நதி, இந்தியாவின் வடமேற்குப் பகுதியில் ஓடும் முக்கியமான நதியாகும். பாரசீகர்கள், இந்த நதியை அடிப்படையாகக் கொண்டு, இந்தியாவை "ஹிந்து" என்று அழைத்தனர், நதியை அடிப்படையாகக் கொண்டு, இந்தியாவை "ஹிந்து" என்று அழைத்தனர், ஏனெனில் அவர்கள் "ச" எழுத்தை "ஹ" என்று உச்சரித்தனர்.  அதன்பின், இந்த பெயர் அந்த பகுதியைச் சார்ந்த மக்கள் மற்றும் அவர்களது கலாச்சாரத்தை குறிக்கப் பயன்படுத்தப்பட்டது. காலப்போக்கில், இந்த பெயர் மதத்திற்கும் தொடர்பாக்கப்பட்டது, இதுவே "இந்து மதம்" எனக் குறிப்பிடப்பட்டதற்கான அடிப்படையான வரலாறு. ஜவஹர்லால் நேரு தனது புத்தகமான *The Discovery of India*-வில், இந்து மதம் ஒரு நெகிழ்வான மற்றும் பரந்த மனப்பான்மையுடன் கூடிய மதம் எனக் கூறுகிறார். இந்து மதம் எந்த ஒரு தனிப்பட்ட கொள்கையிலோ அல்லது நம்பிக்கையிலோ திடமாக நிலைத்திராமல், மாறுபட்ட மற்...

ஹஜ்ரல் அஸ்வத் என்ற கல்லை இந்துக்கள் சிவலிங்கம் என்று சொல்கிறார்கள்.

படம்
 சிவன் தான் அல்லாஹ் என்று ஏன் சொல்கிறார்கள்? இஸ்லாமிய நம்பிக்கையில், "சிவன்" என்பது அல்லாஹ்வுடன் தொடர்புடைய அங்கீகரிக்கப்பட்ட பெயர் அல்லது கருத்து அல்ல.  இஸ்லாத்தில், அல்லாஹ் ஒரு கூட்டாளிகள் இல்லாத, தனித்துவமான மற்றும் உயர்ந்த தெய்வமாகக் கருதப்படுகிறார், மேலும் "அல்லா" என்ற பெயர் அரபு மொழியில் கடவுளைக் குறிக்கிறது.  இஸ்லாத்தில் கடவுள் பற்றிய கருத்து அவருடைய ஒருமையையும் (தவ்ஹீத்) ஒப்பற்ற தன்மையையும் வலியுறுத்துகிறது. மகேஸ்வரர் கபாலீஸ்வரர் போன்ற பெயர்கள் மக்காவில் உள்ள காபாவை குறிக்கின்றது என்று சிலர் வாதிடுகிறார்கள். மேலும் ஹஜ்ரல் அஸ்வத் என்ற கல்லை சிவலிங்கம் என்று சொல்கிறார்கள். ஆனால் அது இஸ்லாமிய தரப்பில் சொர்க்கத்தில் இருந்து வரவழைக்கப்பட்ட கல் என்று சொல்கின்றார்கள். சிவனை அல்லாஹ்வுடன் ஒப்பிடுவதை காட்டிலும் அல்லாஹ் படைத்த முதல் மனிதனான ஆதாம் நபியுடன் ஒப்பிட்டால் அதில் ஓரளவு உண்மை உள்ளது. ஆதாமின் குடும்பத்தை போல் சிவனின் குடும்பம் இருக்கின்றது. உலக உயிர்களை படைத்து இருந்த காரணத்தினால் அவரை முதன்மை கடவுளாக மாற்றி விட்டார்கள். ஒரு குழந்தை பிறப்பதற்கு தேவையான அம்சம் க...

தமிழ்நாட்டில் லாபகரமாக ஆட்டே போடும் வடக்கனிடமிருந்து வந்த போன் கால், நடந்தது என்ன?

படம்
ஒரு நாள் தொலைபேசி மூலம் எனக்கு ஒரு அழைப்பு வந்தது. அந்த அழைப்பில் வட மாநிலத்தைச் சேர்ந்தவர் அரைகுறை தமிழில் என்னிடம் பேசினார். அவன் நான் வங்கியில் இருந்து பேசுகிறேன் என்று கூறினான். நானும் சொல்லுங்கள் என்று அவனிடத்தில் கேட்டேன். நீங்கள் ஏடிஎம் கார்டு மூலம் பணம் பெறும் வசதியை இழந்து விட்டீர்கள் உங்களுடைய ஏடிஎம் கார்டை புதுப்பிக்க வேண்டும் என்று என்னிடம் கூறினார். நான் அவன் அழைக்கும் சிறிது நேரத்திற்கு முன்புதான் ஏடிஎம்மில் பணம் எடுத்தேன். அவன் பேசுவதில் எனக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவன் மீண்டும் இப்போது நீங்கள் இந்த தவறை சரி செய்ய வில்லை என்றால் உங்களுடைய ஏடிஎம் கார்டு நிறுத்தி வைக்கப்படும் என்று என்னிடம் சில தகவல்களை கேட்டான். உங்கள் ஏடிஎம்மில் உள்ள 16 இலக்க எண்களை கூறவும். அதற்குப் பின்பு உங்களுடைய ஏடிஎம் கார்டில் தேதியை கூறுமாறு கேட்டான். இந்த தகவல்களை கூறாமல் அவனிடம் தொடர்ந்து உரையாடிக் கொண்டிருந்தேன். நீங்கள் எந்த வங்கியில் இருந்து அழைக்கிறீர்கள் என்று கேட்டதற்கு பிரபலமான ஒரு வங்கியை கூறிவிட்டான். அந்த வங்கியில் எனக்கு மட்டுமல்ல அனைவருக்கும் கணக்கு இருக்கும். அவன் பேசியதி...

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது பொன்னான 60 பொன்மொழிகள்

படம்
 உலகத்தில் வாழக்கூடிய மக்களுக்கு நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது பொன்னான 60 பொன்மொழிகளை இங்கே காணொளியாக உங்களுக்கு தந்திருக்கிறேன். தாயின் காலடியில் சொர்க்கம் உள்ளது. உங்களில் சிறந்தவர்கள் சிறந்த நடத்தை மற்றும் பண்புகளைக் கொண்டவர்கள்.  உங்களில் வலிமையானவர் தனது கோபத்தை கட்டுப்படுத்துபவர்.  நம்பிக்கையில் மிகவும் முழுமையான நம்பிக்கை கொண்டவர், நடத்தையில் சிறந்தவராகவும், தனது குடும்பத்திற்கு அன்பாகவும் இருப்பவர். நம்முடைய சிறியவர்களுக்கு இரக்கம் காட்டாதவர் மற்றும் நமது பெரியவர்களுக்குச் செலுத்த வேண்டிய மரியாதையை அங்கீகரிக்காதவர் நம்மைச் சேர்ந்தவர் அல்ல.  தொட்டிலில் இருந்து கல்லறை வரை அறிவைத் தேடுங்கள்.  ஒரு முஸ்லிம் யாருடைய நாவிலிருந்தும் கையிலிருந்தும் மக்கள் பாதுகாப்பாக இருக்கிறார்களோ அவர்தான்.  வரவிருக்கும் காரியத்திற்காக உங்களை உழைக்கச் செய்யாதவரை கடந்து போனதை நினைத்து வருந்தாதீர்கள்.  தாமதமின்றி தர்மம் செய்யுங்கள், ஏனென்றால் அது பேரழிவின் வழியில் நிற்கிறது. ஒருவரைத் தோற்கடிப்பதற்கான சிறந்த வழி அவரை நாகரீகமாக அடிப்பதாகும். அல்லாஹ்வுக்கு...

இறைவனின் நண்பன் என போற்றப்படும்இப்ராஹிம் நபியின் வாழ்க்கை வரலாறு

படம்
  இப்ராஹிம் நபி (ஆபிரகாம்) இஸ்லாம், யூத மதம் மற்றும் கிறிஸ்தவம் உட்பட பல முக்கிய மதங்களில் குறிப்பிடத்தக்க நபராக உள்ளார். அவரது கதை ஒரிரை கொள்கை நம்பிக்கைகளுக்கு அடித்தளமாக உள்ளது. கீழ்ப்படிதல்  தியாகம் ஆகியவற்றின் கருப்பொருளை பிரதிபலிக்கிறது. இஸ்லாமிய பாரம்பரியத்தில், நபி இப்ராஹிம் ஒரு முக்கிய தேசபக்தர் மற்றும் ஏகத்துவ நம்பிக்கையின் அம்சமாகவும் இறைவனின் நண்பனாகவும் மதிக்கப்படுகிறார்.  அவர் ஆரம்பகால தீர்க்கதரிசிகளில் ஒருவராகக் கருதப்படுகிறார். ஒரே உண்மையான கடவுளை வழிபடுவதிலும் அவரது அசைக்க முடியாத அர்ப்பணிப்புக்காகவும் அறியப்படுகிறார். குர்ஆனின் கூற்றுப்படி, இப்ராஹிமின் பக்தி அவரது மகன் இஸ்மாயிலை (இஸ்மாயில்) தியாகம் செய்யும்படி(அறுத்து பல்யிடும்படி)கேட்கப்பட்டது.  தனது ஆழ்ந்த கீழ்ப்படிதலை வெளிப்படுத்தி, இப்ராஹிம் தியாகத்தைச் செய்யத் தயாராக இருந்தார்.ஆனால் கடவுள் தலையிட்டு அதற்குப் பதிலாக ஒரு ஆட்டுக்கடாவை பலியிடக் கொடுத்தார். இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகையான ஈத் பெருநாளின் போது இந்த நிகழ்வு நினைவுகூரப்படுகிறது.  யூத மற்றும் கிறித்தவத்தில், இப்ராஹிம் இதேபோல் மதி...

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இஸ்லாமியர்கள் கூறக்கூடிய 25 நபிமார்களும் அவர்களைப் பற்றிய குறிப்புகளும்

உலக பிரபலம் கிறிஸ்டியானோ ரொனால்டோ இஸ்லாத்திற்கு மாறிவிட்டாரா?

யூசுப் நபியின் வரலாற்றை பற்றி ஒரு நெருக்கமான பார்வை